tag:blogger.com,1999:blog-7429435119577324645.post1540683227647816947..comments2023-08-05T17:54:04.299+05:30Comments on மலர்வனம்: சமைக்கும் முன் - பகுதி 4 (வருடாந்திர பொருட்கள் தேர்வு)செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7429435119577324645.post-31870776701154690472010-05-22T12:20:02.434+05:302010-05-22T12:20:02.434+05:30Ungal pathivugal miga arumai...luv birds pathivuga...Ungal pathivugal miga arumai...luv birds pathivugalai virumpi thedi thedi padithen...samayal porutkalai evvalavu kavanamaga vangum ungalin samayalai parka asaiyaga ullathu... mega mega nalla nalla blog ungaludaiyathu...Priya dharshinihttps://www.blogger.com/profile/03549174866437548137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-51496309658829521022010-04-29T23:13:18.945+05:302010-04-29T23:13:18.945+05:30அன்பு சகோ. ஜெய்லானி,
கண்டிப்பாக ஆண்களும் தெரிந்திர...அன்பு சகோ. ஜெய்லானி,<br />கண்டிப்பாக ஆண்களும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று இது. நல்ல உஷாரா பார்த்து வாங்கி, வீட்டம்மா கிட்ட 'குட்' வாங்குங்க:-)செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-82040428177154841222010-04-29T23:11:03.384+05:302010-04-29T23:11:03.384+05:30இமா.
எங்க ஊரில் கொண்டக்கடலையை சுண்டல்னு சொல்வாங்க....இமா.<br />எங்க ஊரில் கொண்டக்கடலையை சுண்டல்னு சொல்வாங்க. அதே ஞாபகத்தில் எழுதிட்டேன்;-) சரி பண்ணிட்டேன்.<br />இப்ப புரிஞ்சுடுச்சா?செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-7477135779562649042010-04-29T23:08:42.953+05:302010-04-29T23:08:42.953+05:30அன்பு மேனகா,
ஓ வுக்கு நன்றி:-)
பாசிப்பருப்பு இனி க...அன்பு மேனகா,<br />ஓ வுக்கு நன்றி:-)<br />பாசிப்பருப்பு இனி கவனமாக பார்த்து வாங்கு. பெரிசா இருந்தால் வெந்த பின் கஞ்சி போல வழவழப்பாக வரும்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-54918250321460010642010-04-29T23:06:41.696+05:302010-04-29T23:06:41.696+05:30ஆசியா,
சிரிப்பு தான் வருது. உடனே கிச்சன் போய்ப் பா...ஆசியா,<br />சிரிப்பு தான் வருது. உடனே கிச்சன் போய்ப் பார்த்தாச்சா?<br />இனியும் அப்படியே நல்ல பொருளா வாங்கணும், ஓகே?செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-50686466398162585252010-04-29T23:04:44.359+05:302010-04-29T23:04:44.359+05:30நன்றி கீதா!
பேளுக்குறிச்சி சந்தை தான் ஃபேமஸ். இப்...நன்றி கீதா!<br />பேளுக்குறிச்சி சந்தை தான் ஃபேமஸ். இப்பல்லாம், சேலம் லீ பஜார்லேயே தரமான பொருட்கள், விலையும் குறைவா கிடைக்குது. ஏமாந்துடுவோம்னு பயமும் இல்லை. நான் இந்த வருடம் அங்கு தான் வாங்கினேன்.<br />/திருவிழாவில் காணாமல் போன குழந்தைமாதிரி முழிச்சுக்கிட்டு சாப்பாட்டில் தனியாய் தெரியும்./<br />நல்ல கற்பனை கீதா;-)செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-25315351690382420172010-04-29T22:59:04.965+05:302010-04-29T22:59:04.965+05:30சகோதரர்.ஸ்டார்ஜன்,
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக...சகோதரர்.ஸ்டார்ஜன்,<br />வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-23432584645286728792010-04-29T22:57:31.406+05:302010-04-29T22:57:31.406+05:30மிக நன்றி அதிரா. இந்த விசயத்தில் ரொம்பவே அனுபவம் இ...மிக நன்றி அதிரா. இந்த விசயத்தில் ரொம்பவே அனுபவம் இருக்கு. வெளிநாட்டில் இருப்பவர்களும் மாத சாமான் வாங்கும் போது இது போல் பார்த்து வாங்கலாம்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-72928040626638409552010-04-27T02:41:34.945+05:302010-04-27T02:41:34.945+05:30என்ன இருந்தாலும் கடையில வாங்கும் ஆண்களுக்கு இது ரொ...என்ன இருந்தாலும் கடையில வாங்கும் ஆண்களுக்கு இது ரொம்பவும் அவசியமான விசயம் . இனி உஷாரா ஆயிடுவோமுல்ல.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-38070876636833716732010-04-26T17:46:58.032+05:302010-04-26T17:46:58.032+05:30//சாமான்கள் வீட்டில் இருந்தால் மன மகிழ்ச்சியோடு சம...//சாமான்கள் வீட்டில் இருந்தால் மன மகிழ்ச்சியோடு சமைப்பதே தனி சுகம் தான்.// நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். அனைத்து டிப்ஸ்களும் சூப்பர்ர்!! உங்களுக்கு ஒரு ஒ போடுகிறேன்...<br /><br />பாசிபருப்பு விஷயத்தில் ஏமாந்துட்டேன்.இந்ததடவை பெரிய பருப்பாவாங்கி வந்துட்டேன்.வேக நேரம் எடுக்குது,சுவையும் நல்லாயில்லை...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-19515226799489787232010-04-26T12:04:48.785+05:302010-04-26T12:04:48.785+05:30//சுண்டல் எல்லாம் அதிக சுருக்கம் இல்லாமல், ஓட்டை இ...//சுண்டல் எல்லாம் அதிக சுருக்கம் இல்லாமல், ஓட்டை இல்லாமல் பெரிசு பெரிசா இருக்கணும்.// ??இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-18383595163177960522010-04-26T08:54:02.414+05:302010-04-26T08:54:02.414+05:30செல்விக்கா,எந்தெந்த பொருள் எப்படி இருக்கணும் தெளிவ...செல்விக்கா,எந்தெந்த பொருள் எப்படி இருக்கணும் தெளிவாக சொல்லி இருக்கீங்க,ஓடிப்போய் கிச்சனில் சாமான்களை பார்த்தேன்,எல்லாம் நீங்கள் சொன்ன தரத்தில் இருப்பது பார்த்து ஒரு மகிழ்ச்சி தான்.நல்ல பயணுள்ள பகுதி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-48533532315649617432010-04-26T01:19:57.796+05:302010-04-26T01:19:57.796+05:30செல்விக்கா!
ரொம்ப அருமையான ஆலோசனை. இங்கு நாங்க கிட...செல்விக்கா!<br />ரொம்ப அருமையான ஆலோசனை. இங்கு நாங்க கிடைக்கிறதை வாங்கி வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம். இனி கொஞ்சம் விபரமாய் பார்த்தே வாங்கனும்.<br />அம்மா,உன்னியூரில் இருந்தப்ப வருடம் ஒருமுறை நாமக்கல் அருகில் இருக்கும் பேளுக்குறிச்சி சந்தைக்கு போய் வருட சாமான்கள் வாங்கிட்டு வருவாங்க.<br />அப்ப, நிறையபேர் சேர்ந்துதான் போவாங்க, அங்கேயும், போலி,கலப்படம்னு கொஞ்சம் ஏமாந்தா மிளகாய் அரைச்சிடுவாங்க.<br />கடுகு நீங்க சொன்னமாதிரி பெரிசாய் இருந்தா நல்லாவே இருக்காது.<br />திருவிழாவில் காணாமல் போன குழந்தைமாதிரி முழிச்சுக்கிட்டு சாப்பாட்டில் தனியாய் தெரியும்.<br />நீங்க சொன்ன மற்ற விபரங்களில் இனி கவனம் செலுத்தி வாங்கனும்.<br />நல்ல அழகாய் விளக்கியதற்கு நன்றி!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-62768279814989877762010-04-26T00:45:22.731+05:302010-04-26T00:45:22.731+05:30அருமையான குறிப்புகள்.அருமையான குறிப்புகள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-54361226440267312502010-04-26T00:41:11.384+05:302010-04-26T00:41:11.384+05:30செல்வியக்கா, உங்கள் பதிவுகளில் அனுபவம் தாண்டவமாடுக...செல்வியக்கா, உங்கள் பதிவுகளில் அனுபவம் தாண்டவமாடுகிறது. ஊரிலிருப்பவர்களுக்கு நிட்சயம் உபயோகமான தகவல்கள்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com