tag:blogger.com,1999:blog-7429435119577324645.post6855512764957608039..comments2023-08-05T17:54:04.299+05:30Comments on மலர்வனம்: சமைக்குமுன்....செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7429435119577324645.post-80697967193703711892010-04-11T12:24:47.734+05:302010-04-11T12:24:47.734+05:30உங்கள் வலைத் தளத்தை இன்று தான் பார்க்கிறேன். இதில்...உங்கள் வலைத் தளத்தை இன்று தான் பார்க்கிறேன். இதில் உள்ளவை போல் நாங்களாக செய்து பார்த்தை இங்கே எழுதி இருக்கேன். <br /><br />http://reap-and-quip.blogspot.com/2010/02/4-bachelors-1.html<br /><br />இது பரவாயில்லை. ஒரு நாள் இரண்டு பேர் ஒரே மாதிரி உடல் நிறை குறைப்பைப் பற்றி எழுதி இருந்தோம். Interesting no? <br /><br />எல்லா ஆக்கத்தையும் படிச்சுட்டேன் ஆன்ட்டி. நன்றாக இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-16108133787178990542010-01-27T01:02:03.744+05:302010-01-27T01:02:03.744+05:30அதெல்லாம் தமிழ்த்தாய் மன்னிப்பார். :) அழகு தமிழில்...அதெல்லாம் தமிழ்த்தாய் மன்னிப்பார். :) <br><br>அழகு தமிழில் தப்பே இல்லாமல் தட்டி இருக்கிறீர்கள் செல்வி. பாராட்டுக்கள். மிக உபயோகமான குறிப்புகள், அருமையான அறிமுக உரை. <br><br>மணம் வீசட்டும் மலர்வனம். வாழ்த்துக்கள்.<br><br>அன்புடன் இமாஇமாhttp://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-5778235707915361922010-01-27T01:33:50.917+05:302010-01-27T01:33:50.917+05:30ஓ! நன்றி இமா, மிக்க மகிழ்ச்சி!!! நான் அழைப்பு அனுப...ஓ! நன்றி இமா, மிக்க மகிழ்ச்சி!!! நான் அழைப்பு அனுப்புமுன்பே நீங்கள் வந்தமைக்கு மீண்டும் நன்றி.செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-7519598884794830832010-01-27T23:34:21.078+05:302010-01-27T23:34:21.078+05:30தோழி,சூப்பர் டிப்ஸ்.சமையல் அனுபவத்தில் உங்களை விட ...தோழி,சூப்பர் டிப்ஸ்.சமையல் அனுபவத்தில் உங்களை விட நான் சில வருஷங்கள் ஜூனியர்தான்.இருந்தாலும் எக்கசக்க டிப்ஸ் வைத்து இருக்கின்றீர்கள்.அடுத்த பதிவு எப்ப?கொஞ்சம் நம்ம வலைப்பூ பக்கமும் வந்து போங்கஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-15189162616875373942010-01-28T05:50:39.062+05:302010-01-28T05:50:39.062+05:30வாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள்.....அண்ணாமலையான்http://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-70819395056071093812010-01-28T21:10:28.733+05:302010-01-28T21:10:28.733+05:30நன்றி ஸாதிகா! ஏதோ கொஞ்சம் தெரிஞ்சிருக்கு, அது கொஞ்...நன்றி ஸாதிகா! ஏதோ கொஞ்சம் தெரிஞ்சிருக்கு, அது கொஞ்சம் பேருக்காவது் உபயோகமாகப் படட்டுமே. வந்துட்டேன் உங்கள் வலைப்பூவுக்கும்:-)<br><br>சகோதரர். அண்ணாமலையான்,<br>உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை பதிந்து விட்டுப் போங்க.செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-20354484674832980832010-01-28T21:59:41.121+05:302010-01-28T21:59:41.121+05:30வந்தாச்சு!!! உங்க ஜோயல் வெரி கியூட்... மறுபடியும் ...வந்தாச்சு!!! உங்க ஜோயல் வெரி கியூட்... மறுபடியும் வருவேன் :))இலாhttp://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-26798560732956273822010-01-28T23:06:37.496+05:302010-01-28T23:06:37.496+05:30வருகைக்கு நன்றி இலா!எவ்வளவு கஷ்டப்பட்டு பதிவு போட்...வருகைக்கு நன்றி இலா!எவ்வளவு கஷ்டப்பட்டு பதிவு போட்டு இருக்கேன். அதைப்பற்றி சொல்லாம ஜோயல் கியூட்டா? இருந்தாலும் ஓகே. என்னோட பேரன் அல்லவா!!?செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-89723836190806044142010-01-28T23:06:37.495+05:302010-01-28T23:06:37.495+05:30நீங்க சொல்லிட்டீங்க. நான் வந்துடேன். போதுமா இந்த அ...நீங்க சொல்லிட்டீங்க. நான் வந்துடேன். போதுமா இந்த அடிக்கடி?அண்ணாமலையான்http://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-34572973762720603042010-01-28T23:13:32.411+05:302010-01-28T23:13:32.411+05:30ஓ! நன்றி சகோதரரே! உங்கள் வலைப்பூவில் நான் பெரியதொர...ஓ! நன்றி சகோதரரே! உங்கள் வலைப்பூவில் நான் பெரியதொரு பதிவு போட்டேன். வரலையே? நீங்கள் அனுமதித்தால் தான் வருமோ?செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-8342114636765395632010-01-29T20:00:30.992+05:302010-01-29T20:00:30.992+05:30interesting tips!!!interesting tips!!!suvaiyaana suvaihttp://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-14064749947812286942010-01-29T22:22:55.978+05:302010-01-29T22:22:55.978+05:30உங்க பதிவுக்கான பதில் சொல்ல கொஞ்சம் வேலை செய்து பட...உங்க பதிவுக்கான பதில் சொல்ல கொஞ்சம் வேலை செய்து படமெடுக்கணும்... டிப்ஸ் கொடுத்தா ஃபாலோ பண்ணனும் இல்லை.. புது வீடு வேற சும்மா சொல்லக்கூடாது... எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான்... என்னை மாதிரி கத்துக்குட்டி கத்துக்குட்டி தான்....<br>அப்படியே சைட்ல யெங் பாட்டின்னு சொல்லிட்டாபோச்சு... <br><br>இந்த சமையல் அறை ஒழுங்கமைப்பு பத்தி ஒரு டியூசன் எடுங்க... என்னை மாதிரி "ஆர்கனைசேஷனலி சேலஞ்ச்ட்" க்கு உதவும்...இலாhttp://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-81859669560809536962010-01-29T23:39:37.834+05:302010-01-29T23:39:37.834+05:30அன்பு சுஸ்ரீ,வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.அன்ப...அன்பு சுஸ்ரீ,<br>வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br><br>அன்பு (ஆர்கனைசேஷனலி சேலஞ்ச்ட்) இலா,<br>சீக்கிரமா படமெடுத்து போடு. சும்மாவா! 30 வருட அனுபவமாச்சே ;)செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-38674406663736881362010-01-30T18:17:23.386+05:302010-01-30T18:17:23.386+05:30செல்விமா இன்னிக்குதான் உங்க ப்ளாக் கண்டுபிடித்து வ...செல்விமா இன்னிக்குதான் உங்க ப்ளாக் கண்டுபிடித்து வந்தேன்.ப்ரொபைல் போட்டோ அழகாயிருக்கு.வாழ்த்துக்கள்!!<br><br>அனைத்து டிப்ஸ்களும் அருமை!!Mrs.Menagasathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-83640164755375148562010-01-31T21:52:37.467+05:302010-01-31T21:52:37.467+05:30அன்பு மேனகா,வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி. தொட...அன்பு மேனகா,<br>வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வந்து கருத்தளிக்கவும்.செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-86040597142875661312010-02-01T03:44:22.514+05:302010-02-01T03:44:22.514+05:30செல்வி அக்கா, நன்றாக உங்கள் வலைப்பூவை வடிவமைத்து இ...செல்வி அக்கா, நன்றாக உங்கள் வலைப்பூவை வடிவமைத்து இருக்கின்றீர்கள். மேலும் நிறைய குறிப்புகள், ரெசிப்பிகள் விரைவில் எதிர்பார்க்கிறேன்.<br>வானதி(வாணி)vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-18329350866020536752010-02-02T18:33:02.924+05:302010-02-02T18:33:02.924+05:30//தேங்காயைத் துருவி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து...//தேங்காயைத் துருவி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி//<br><br>உப்பு எதுக்காக அக்கா? நான் உப்பு போடாமத்தான் வைக்கிறது.ஹுஸைனம்மாhttp://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-88385259779558827112010-02-02T22:04:35.107+05:302010-02-02T22:04:35.107+05:30அன்பு வானு,மிக்க நன்றி பதிவுக்கும், வருகைக்கும். க...அன்பு வானு,<br>மிக்க நன்றி பதிவுக்கும், வருகைக்கும். கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னிடம் இருப்பதை எல்லாம் கொட்டத்தான்போகிறேன்:-)<br><br>ஹுசைனம்மா,<br>உப்பு சேர்த்து வைத்தால், எத்தனை நாட்கள் ஆனாலும் சுவை மாறாமல் அப்படியே இருக்கும். போடாமல் வைத்தால் ஓரிரு நாட்களுக்குள் உபயோகித்து விட வேண்டும்.செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-40639521723009978282010-02-05T22:37:32.711+05:302010-02-05T22:37:32.711+05:30செல்விக்கா,சமையலில் நிறைய விஷ்யங்களை ஒரு சேர அழகாக...செல்விக்கா,சமையலில் நிறைய விஷ்யங்களை ஒரு சேர அழகாக எடுத்து சொன்னது அருமை.இப்பதான் எனக்கு உங்கள் ப்ளாக் தெரிய வந்தது.சூப்பர்.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-57016960894857578822010-02-06T23:00:42.869+05:302010-02-06T23:00:42.869+05:30ஆசியா, இன்னும் நிறைய இருக்கு. இப்பத்தானே ஆரம்பிச்ச...ஆசியா, இன்னும் நிறைய இருக்கு. இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன். நன்றி.செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-34658391254868537762010-02-20T06:56:13.886+05:302010-02-20T06:56:13.886+05:30செல்வி அம்மா நலமா? உங்க குறிப்பு பார்த்து ரொ...செல்வி அம்மா நலமா? உங்க குறிப்பு பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அம்மா. நானும் வந்துட்டேன். அந்த குட்டி உங்க பெரனா? கியூட்டா இருக்கு.<br><br><br>அதுக்கு இந்த உம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஅ குடுத்துடுங்க.prabhadamuhttp://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-56813087212976682182010-02-21T18:38:33.911+05:302010-02-21T18:38:33.911+05:30ஹாய் ப்ரபா,நலமா? நான் நலமே. உன் வரவு நல்வரவு. வருக...ஹாய் ப்ரபா,<br>நலமா? நான் நலமே. உன் வரவு நல்வரவு. வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.<br><br>ஆமாம்ப்பா, குட்டி என் பேரன் தான்! நேரில் பார்க்கும் போது உன் சார்பாக நான் கொடுத்துடறேன்!செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.com