tag:blogger.com,1999:blog-7429435119577324645.post8615801448311581471..comments2023-08-05T17:54:04.299+05:30Comments on மலர்வனம்: சமைக்கும் முன் - பகுதி-3 (வருட சாமான்கள் பாதுகாப்பு)செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7429435119577324645.post-1015230942583491892010-04-29T23:20:59.300+05:302010-04-29T23:20:59.300+05:30ஜலீலா,
என் குறிப்பை காப்பி அடிச்சு போட்டு இருக்காங...ஜலீலா,<br />என் குறிப்பை காப்பி அடிச்சு போட்டு இருக்காங்கன்னு நான் எழுதி இருந்தததுக்கு, இந்த பதிவை நான் புக்கில் இருந்து காப்பி அடிச்சு போட்டேன்னு சுபாங்கிற பெரில் கமெண்ட் வந்தது. அதற்கு தான் இந்த பதில். அவர்களுக்கு வேறு வேலைவெட்டி இருந்தால் தானே!<br /><br />நன்றி ஜலீலா.<br /><br />கடுகை ஒரு முறை கல் அரித்து, கழுவி பாருங்களேன். பிறகு தெரியும்.! <br />நான் கழுவும் போது போட்டோ எடுக்க நினைச்சேன். பயந்துடுவாங்கன்னு விட்டுட்டேன்:-)<br />அம்மாவிடம் கேட்டேன். அது நரிப்பயறு என்று சொன்னார்கள். மிக்சரில் வறுத்து போடுவார்களாம். சும்மா பச்சைப்பயறு போல கடையலாம். கொஞ்சம் ருசி குறைவாக இருக்குமாம்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-37151504455081278702010-04-29T11:48:10.204+05:302010-04-29T11:48:10.204+05:30கடுகு இது வரை கல் அரித்ததில்லை,
படத்தில் கடுகிற்க...கடுகு இது வரை கல் அரித்ததில்லை,<br /><br />படத்தில் கடுகிற்கும், மைசூர் பருப்பிற்கும் நடுவில் உள்ள் பருப்பின் பெயர் என்ன, அது வான்ங்கி வைத்துள்ளேன், பெயர் தெரிய வில்லை.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-40069962263985859912010-04-29T11:46:12.431+05:302010-04-29T11:46:12.431+05:30செல்வி அக்கா யாரு சுபா ,
என்ன ஆச்சி, பயங்கர கோபம...செல்வி அக்கா யாரு சுபா ,<br /><br /> என்ன ஆச்சி, பயங்கர கோபமா பதில் போட்டு இருக்கீங்க, ஒன்றும் புரியல நம்மை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை போல.<br /><br />நல்ல பயனுள்ள பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-76518002104099456222010-04-25T23:47:04.910+05:302010-04-25T23:47:04.910+05:30செல்வி அக்கா இன்னைக்கு தான் உங்க ப்ளாக் பார்த்தேன்...செல்வி அக்கா இன்னைக்கு தான் உங்க ப்ளாக் பார்த்தேன் அருமையாக இருக்கு.நீங்க சொன்ன குறிப்புகள் எனக்கு கண்டிப்பாக பயன்படும் நன்றி.seyedkatheejahttps://www.blogger.com/profile/14611585772216888104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-14709723422968896632010-04-23T23:03:14.071+05:302010-04-23T23:03:14.071+05:30விஜி,
நல்ல முறையை பின்பற்றுகிறாய்! குட்!
சமயலறைக்...விஜி,<br />நல்ல முறையை பின்பற்றுகிறாய்! குட்!<br /><br />சமயலறைக்கு தானே! வருகிறேன், நல்லதொரு டிபன், இஞ்சி டீயுடன் சொல்;-)செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-6070055188109488042010-04-23T22:59:33.968+05:302010-04-23T22:59:33.968+05:30வானதி,
பெரியவர்கள் நிறைய தெரிந்து தான் இருந்தார்கள...வானதி,<br />பெரியவர்கள் நிறைய தெரிந்து தான் இருந்தார்கள். பிறகாவது பயன்படும்னு தெரிஞ்சு வெச்சுக்கணும். வெளி நாட்டில் இது கஷ்டம் தான். நன்றிம்மா.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-41211050418623188102010-04-23T22:55:04.780+05:302010-04-23T22:55:04.780+05:30அன்பு கீதா,
என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ...அன்பு கீதா,<br />என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி. இந்த நம்பிக்கை போதும் எனக்கு. நீயே பதில் சொல்லி இருந்தாலும் எனக்கு சரி தான்.<br />என் மேல் எதற்கு அவ்வளவு காழ்ப்புணர்ச்சின்னு தான் தெரியலை. <br />நன்றி கீதா!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-35500325896314174422010-04-23T08:15:15.797+05:302010-04-23T08:15:15.797+05:30செல்வி அக்கா நல்ல பயனுள்ள பதிவு. நானும் நிங்க சொல்...செல்வி அக்கா நல்ல பயனுள்ள பதிவு. நானும் நிங்க சொல்வது போல் ப்ரிஜின் கதவில் மேக்னேட் நோட்புக்&பென் இருக்கும். அதில் இன்வெண்டரி லிஸ்ட் இருக்கும். <br />நல்ல பதிவு.<br /><br />எப்ப வர்ரிங்க எங்க சமையலறைக்கு. வழிமேலே விழி வைத்து......மீதி நிங்களே சொல்லுங்க.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-14752538989830835942010-04-23T01:24:24.434+05:302010-04-23T01:24:24.434+05:30Selvi akka, very useful informations. My mom used ...Selvi akka, very useful informations. My mom used to do this, but now I do not have time or enough sun light to do the same thing.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-53526932257334585352010-04-23T00:17:25.042+05:302010-04-23T00:17:25.042+05:30செல்விக்கா!
நானும்கூட அவள்விகடன் வாங்குகிறேன். என்...செல்விக்கா!<br />நானும்கூட அவள்விகடன் வாங்குகிறேன். என்னிடம் ஏப்ரல் மாத புத்தகம் பத்திரமாய் இருக்கு.<br />ஆனா, அந்த பதிவினை படித்ததும் நான் அந்த புத்தகத்தினை எடுத்து செக் பண்ணலை.<br />ஏன்னா, எங்க செல்விக்கா பத்தி எங்களுக்கு தெரியும். நேற்றே உங்களை விட எனக்கு கோபம் வந்தது,<br />ஆனாலும், நீங்களே வந்து பதில் கொடுக்கத்தான் காத்திருந்தேன்.!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-42771532386400720872010-04-22T21:37:57.115+05:302010-04-22T21:37:57.115+05:30சுபா என்கிற அனானி,
நீ சொல்லிய பிறகு அவள் விகடனைத் ...சுபா என்கிற அனானி,<br />நீ சொல்லிய பிறகு அவள் விகடனைத் தேடிப் பிடித்து வாங்கிப் பார்த்தேன். நான் சொல்லிய மாதிரி விளக்கமாக அதில் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே காப்பி என்று எதை வைத்து சொல்கிறாய்? <br /><br />50 வருட காலமாக என் அம்மாவும், 30 வருடங்களாக நானும் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழி முறை இது. சும்மா நுனிப்புல் மேய்ந்து விட்டு போற போக்கில் ஏதோ ஒண்ணை உளறிக் கொட்டாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கில் உள்ள எல்லாவற்றையும் முழுதாகப் படித்துப் பார். <br />http://senreb.blogspot.com/2010/03/2.html <br />அது நான் மார்ச் 31 ந்தேதி போட்டிருக்கிறேன். அப்பவே பராமரிப்பது எப்படி என அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று போட்டு இருக்கிறேன். எனக்கென்ன ஞானதிருஷ்டி இருக்கு! அடுத்த வாரம் அவள் விகடன் போடுவார்கள், காப்பி பண்ணலாம் என காத்திருப்பதற்கு.<br /><br />பகுதி - 3 இரண்டாவது பகுதி எழுதும் போதே எழுதப்பட்டு விட்டது. ரொம்ப நீளமாக இருக்கவே இரண்டு பகுதியாக பிரித்து போடப்பட்டது. அதில் கொடுத்துள்ள பதிலில் கூட, <br />//அடுத்த பகுதி ரெடியாகத்தான் இருக்கு. ஒரு நாள் விட்டு போடுகிறேன்:-)//<br />என்று சொல்லி இருக்கிறேன். பொருத்தமான படங்களுடன் போடவே சிறிது நாட்கள் எடுத்தது. <br />புத்தகங்களைப் பார்த்து காப்பி அடித்து போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் பிளாக்கை படிப்பவர்களுக்கு நன்கு தெரியும் நான் இது போன்ற அற்பத்தனமான காரியங்கள் செய்பவள் அல்ல என்று.<br /><br />'என்ன ஜென்மங்கள்' னு நான் கேட்டிருந்தது உனக்கு ஏன் அவ்வளவு கோபம் வருகிறது? நீ தான் அந்த வேலையை செய்தாயா? அதனால தான் எங்கே தப்பு கண்டுபிடிக்கலாம்னு பின்னாடியே சுத்திகிட்டு இருக்கியா?<br /><br />தாராளமாக எங்கே வேண்டுமானாலும் அனுப்பிக் கொள். எனக்கு பயமில்லை. காப்பி செய்தவர்கள் தான் பயப்படணும்.<br /><br />'வயதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க' ன்னு நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். என் வயது என்ன, நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு நன்றாகவே தெரியும். நீ யார், எங்கிருந்து பார்க்கிறாய் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.<br /><br />இவ்வளவு விளக்கமான பதில் உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் பிளாக் படிக்கும் ம்ற்றவர்கள் என்னைத் தப்பாக எண்ணி விடக் கூடாதே என்று தான் இந்த நீண்ட பதில்.<br /><br />இந்த மாதிரி தேடிகிட்டு இருக்கிறதை விட்டு வீட்டுல உருப்படியாக ஏதாவது காரியம் பார். உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-40462466367104145282010-04-22T01:42:18.341+05:302010-04-22T01:42:18.341+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-62909995123635165472010-04-19T23:52:14.328+05:302010-04-19T23:52:14.328+05:30அன்பு பவித்ரா,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
பருப்பு வ...அன்பு பவித்ரா,<br />பாராட்டுக்கு மிக்க நன்றி.<br />பருப்பு வகைகளைக் கழுவக் கூடாது. குச்சி, குப்பை போன்றவற்றை நீக்கி, முடிந்தால் புடைத்து வெய்யிலில் காய வைத்து, ஆற விட வேண்டும். <br /><br />பருப்பு வகைகளை போட்டு வைக்க பயன்படுத்தும் பாத்திரங்களை நன்கு கழுவி, காய வைத்து ஆறிய பின்பு, போட்டு இறுக மூடி வைக்க வேண்டும்.<br /><br />கடுகை மட்டுமே கழுவி, கல் அரித்து காய வைக்கணும். 2,3 நாட்களுக்கு நன்கு காய விடணும். பின்பு கண்டெயினரில் போட்டு வைத்தால் கெடாது.<br /><br />சீரகம், சோம்பு போன்றவற்றை கழுவக் கூடாது. அப்படியே தான் காய வைக்கணும்.<br /><br />வசம்பு (Acorus calamus) எல்லா நாட்டு வைத்தியக் கடைகளிலும் கிடைக்கும். காய்ந்த இஞ்சி போல் இருக்கும். பிள்ளை வளர்த்தி, பெயர் சொல்லாதது என்றும் சொல்வார்கள். குழந்தைகளுக்கு உரைப்பானாக ஊற்றுவார்கள்.<br /><br />இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-91487170816189614342010-04-19T09:33:31.258+05:302010-04-19T09:33:31.258+05:30super postnga .... ithula onnu kooda naan panninad...super postnga .... ithula onnu kooda naan panninadhu illa .. ippo panna arambikka poren ... <br />Paruppu ellam wash panni kaaya veikanuma illa appadiyae kaaya veikanuma ..naan ithu varaikkum kadugu, sombhu, seerakam edhuvumae wash panninadhu illayae .. wash pannal onnum aagatha ... Vasambai na ennathunu solreengla .. <br /><br />Great post ... Hope u wud reply me backPavithra Sriharihttps://www.blogger.com/profile/09894012009342550352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-4200690739730131292010-04-18T23:28:47.069+05:302010-04-18T23:28:47.069+05:30ஸ்னேகிதி ஸாதிகா,
உண்மை தான். கொஞ்சமாக ஒரு 6 நாட்கள...ஸ்னேகிதி ஸாதிகா,<br />உண்மை தான். கொஞ்சமாக ஒரு 6 நாட்கள் மட்டும் தான் காணாமல் போனேன்:-) <br />முன்பே சொல்ல முடியாமல் போய் விட்டது:-(செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-91266284540755104392010-04-18T23:26:49.036+05:302010-04-18T23:26:49.036+05:30சகோ. ஹைஸ்,
நலமா? ரொம்ப நாளாச்சு!
வாழ்த்துக்கும், ப...சகோ. ஹைஸ்,<br />நலமா? ரொம்ப நாளாச்சு!<br />வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி! <br />உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-90728416476875077392010-04-18T23:19:05.378+05:302010-04-18T23:19:05.378+05:30மிக்க நன்றி ஸ்டார்ஜன்.
நான் ஊரில் இல்லாததால், பார்...மிக்க நன்றி ஸ்டார்ஜன்.<br />நான் ஊரில் இல்லாததால், பார்க்க தாமதமாகி விட்டது. வந்து பார்த்து பதிவும் போட்டு விட்டேன். நன்றி!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-87246379974515057162010-04-18T23:16:37.209+05:302010-04-18T23:16:37.209+05:30மிக்க நன்றி கிருஷ்ணவேணி!
வாழ்த்துக்கு நன்றி அம்மு...மிக்க நன்றி கிருஷ்ணவேணி!<br /><br />வாழ்த்துக்கு நன்றி அம்மு! தாமதமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-56048204516883546442010-04-18T23:04:04.181+05:302010-04-18T23:04:04.181+05:30சகோதரி மனோ,
நலமா? நான் 5 நாட்களாக ஊரில் இல்லை. அதன...சகோதரி மனோ,<br />நலமா? நான் 5 நாட்களாக ஊரில் இல்லை. அதனால் தான் உடனே பதில் போட முடியவில்லை. வாழ்த்துக்கு மிக்க நன்றி. <br />உங்களுக்கும் அனது தாமதமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-90438906578174607192010-04-18T22:23:09.137+05:302010-04-18T22:23:09.137+05:30படங்களுடன் பார்ப்பதே விருப்பமாக இருக்கும், இல்லையா...படங்களுடன் பார்ப்பதே விருப்பமாக இருக்கும், இல்லையா? நன்றி பிரியா.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-73925740276199852732010-04-18T22:19:19.387+05:302010-04-18T22:19:19.387+05:30அன்பு ஹுசைனம்மா,
கண்டிப்பாக தூசு படாமல் தான் வைத்த...அன்பு ஹுசைனம்மா,<br />கண்டிப்பாக தூசு படாமல் தான் வைத்து எடுக்கணும். பொருட்களை இப்படி பராமரித்தாலே வீணாகாமல் இருக்கும்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-3255719880033294842010-04-18T22:16:16.020+05:302010-04-18T22:16:16.020+05:30அன்பு கீதாச்சல்,
வருகைக்கு நன்றி! கொஞ்சம் பேர் இரு...அன்பு கீதாச்சல்,<br />வருகைக்கு நன்றி! கொஞ்சம் பேர் இருந்தாலும் அதற்கு அளவாக வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது தான்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-23220841676158525162010-04-18T22:14:03.921+05:302010-04-18T22:14:03.921+05:30Thank you suma. I will try my best.Thank you suma. I will try my best.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-46578289169507380562010-04-18T22:10:15.584+05:302010-04-18T22:10:15.584+05:30மிக்க நன்றி இமா!மிக்க நன்றி இமா!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-55033138674834750822010-04-18T22:04:40.530+05:302010-04-18T22:04:40.530+05:30பாராட்டுக்கக நன்றி கீதா!பாராட்டுக்கக நன்றி கீதா!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.com