tag:blogger.com,1999:blog-7429435119577324645.post4791767445966868352..comments2023-08-05T17:54:04.299+05:30Comments on மலர்வனம்: என் பெண்ணும் சமைக்க ஆரம்பிச்சுட்டா!செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7429435119577324645.post-33966072945058023462010-03-27T06:17:11.855+05:302010-03-27T06:17:11.855+05:30m.. enjoy. ;)m.. enjoy. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-73043033839577155142010-03-27T04:49:17.585+05:302010-03-27T04:49:17.585+05:30செல்வியக்கா, நீங்கதான் தப்பா நினைச்சிருந்திருக்கிற...செல்வியக்கா, நீங்கதான் தப்பா நினைச்சிருந்திருக்கிறீங்க மகளைப்பற்றி. சமைத்துக்காட்டினால்தான் சமைக்கத் தெரியும் என்றில்லை, சிலர் எல்லாம் கவனித்து வைத்திருப்பார்கள் ஆனால் ஒன்றும் செய்வதில்லை, வேளைவரும்போது எல்லாம் வெளிவரும்.<br /><br />நானும் திருமணமானபின்னரும்கூட சமைத்ததில்லை சில வருடங்கள், பருப்புக்கறியும் றைஷ்குக்கரில் ரைஷும் மட்டுமே செய்திருக்கிறேன் ஆனால், எல்லாமே கவனித்து வைத்திருந்தேன், தனியே வந்தபோது அம்மா மிகவும் கவலைப்பட்டா, ஆனால் எனக்கு சமைப்பது ரொம்ப சிம்பிளாக இருந்தது.. சமையல் ரொம்ப சிம்பிள்...யா..., டக் டிக் டோஸ்தான்... பாயாசம் கூடினா வடை, வடைக்கு கூடினா இட்லி....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-67117038386541406602010-03-27T04:47:36.628+05:302010-03-27T04:47:36.628+05:30This comment has been removed by the author.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-44164684850094217512010-03-27T00:26:34.681+05:302010-03-27T00:26:34.681+05:30என்ன செல்விக்கா
புலி யாருன்னு கேட்டுட்டீங்க!!
சமைய...என்ன செல்விக்கா<br />புலி யாருன்னு கேட்டுட்டீங்க!!<br />சமையலில் நீங்கதான் க்வீன் ஆச்சே ! கிருத்தி உங்க ரத்தம்.<br />எல்லாம் தானாவே வந்திடும். கவலைப்படாதீங்க.<br />வருங்கால மாப்பிள்ளை எங்கே இருக்கார்னு சொல்லவா?<br />ரொம்பவும் தெளிவாய் சொல்லனும்னா, "வானத்துக்கு கீழே,<br />பூமியின் ஒரு பகுதியில்!<br />இப்ப தெரிஞ்சிடுச்சாங்க்கா??ஹி!ஹி!ஹி!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-47373768441307100832010-03-26T20:05:56.183+05:302010-03-26T20:05:56.183+05:30ஹுசைனம்மா,
எல்லாம் அப்படித்தானா?
/பிளாக் எழுத்து அ...ஹுசைனம்மா,<br />எல்லாம் அப்படித்தானா?<br />/பிளாக் எழுத்து அளவைக் கொஞ்சம் பெரிசாக்கினா வாசிக்க வசதியாருக்கும்க்கா./<br />இப்ப ஓகேயா?:-)<br /><br />கீதா,<br />/புலிக்கு பிறந்தது பூனையாகுமா???/<br />எங்கே அப்படி ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமாக இருந்தது:-) ஆமாம், புலி யார்?<br /><br />இன்னிக்கு எனக்கு இருக்கு. பெண்ணுக்கு ஆபீஸில் பிளாக் பார்க்க முடியாது. இன்று வந்து பார்த்தவுடன் தான் இருக்கு:-(<br />எப்படியோ பெரிய பெண்ணைப் பற்றி எழுதிட்டு, சின்னப் பெண்ணைப் பற்றி எழுதலைன்னு இல்லாமல் எழுதியாச்சு:-)<br /><br />/வருங்கால மாப்பிள்ளை/<br />எங்கே இருக்கார்னு கொஞ்சம் சொல்லம்மா.<br /><br />அம்மு, நன்றி.<br /><br />வானு, <br />அவளும் இப்பதான் முதலிலெல்லாம் சொல்வாள். நல்லா சமைக்கத் தெரிஞ்ச பையனாக கிடைச்சா சந்தோஷம்;)<br />நன்றிப்பா.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-32647998504004178952010-03-26T06:05:50.979+05:302010-03-26T06:05:50.979+05:30செல்வி அக்கா, நானும் உங்கள் பெண் போல வீராப்பு பேசி...செல்வி அக்கா, நானும் உங்கள் பெண் போல வீராப்பு பேசினேன். கட்டினால் ஒரு செஃப்பை (chef)தான் கட்டுவேன் என்று. ஆனால் நடந்தது வேறு. என் கணவருக்கு கிச்சன் எந்தப் பக்கம் இருக்கு என்றே தெரியாது. எல்லாம் காலம் செய்யும் கோலம்.<br />உங்கள் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-71875410618688312342010-03-26T01:22:12.866+05:302010-03-26T01:22:12.866+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-26289083061400533082010-03-25T22:08:29.254+05:302010-03-25T22:08:29.254+05:30செல்விக்கா!
நான் தான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனே, &...செல்விக்கா!<br />நான் தான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனே, "கிருத்தி ரொம்ப சுட்டி" நு. <br />புலிக்கு பிறந்தது பூனையாகுமா??? <br />வாழ்த்துக்கள் வருங்கால மாப்பிள்ளைக்கு!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-65765990737253668642010-03-25T22:00:56.198+05:302010-03-25T22:00:56.198+05:30தேவைன்னு வரும்போது யாரானாலும் மாறித்தானே ஆகணும், அ...தேவைன்னு வரும்போது யாரானாலும் மாறித்தானே ஆகணும், அதான் மாறிட்டாங்க. (நானும் இப்படி இருந்து வந்தவதான்னு நினைக்கும்போது... மலரும் நினைவுகள்..)<br /><br />அப்றம், அக்கா, பிளாக் எழுத்து அளவைக் கொஞ்சம் பெரிசாக்கினா வாசிக்க வசதியாருக்கும்க்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com