Thursday, February 14, 2013

திருமண அழைப்பு

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நீ..........ண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இடைவேளைக்கான காரணம் மகளின் திருமணம். இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. இம்மகிழ்ச்சியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தவும் வேண்டுகிறேன்.
 
பிப்ரவரி 22-ந்தேதி திருமணம் நடக்க உள்ளது. 23-ந்தேதி பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் திருமண வரவேற்புக்கு அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன்.
 
 

 

2 comments:

Jaleela Kamal said...

உங்கள் அன்பு மகளின் திருமணம் இனிதாய் நடந்திட என் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

திருமணம் சந்தோஷ்மாக இனிதாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன் அக்கா...

புதுமணத்தம்பதிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

Post a Comment